ACUPUNTURE

மருந்து இல்லா மருத்துவம்
அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்)


     அனைத்து விதமான நோய்களுக்கும் அக்குபங்சர் மூலம் மருத்துவம் செய்யலாம். இதில் பயன்படுத்தபடும் செம்பு ஊசிகளின் மூலம் பிரபஞ்ச சக்தி உடலில் முழுவதுமான ஊடுருவதால், செல்களால் ஆன உடம்பு தீய செல்களை அழித்து புதிய செல்களை உற்பத்தி செய்கிறது. 
    இந்த முறை சித்தர்கள் பயன்படுத்தின முறையாகையால் அவர்களின் உடலில் பழைய செல்கள் (தீய செல்கள்) தங்குவதில்லை. எனவே அவர்கள் உடல் காய கர்ப்பமாகி அழியா நிலை பெற்று அவர்கள் உடல் மின்னுகிறது.
     அக்குபஞ்சர் மருத்துவம் மூலம் தூக்கமின்மை, பெண்களின் PCOD , கருமுட்டை வளர்தல், ஆண்களுக்கு விந்தணு குறைதல், மலச்சிக்கல் மற்றும் தீராத நோய்கள் தீர்க்கப்படும்.

No comments:

Post a Comment